ஐந்திணை நிலங்கள் / ஐவகை நிலங்கள் (Ivagai Nilangal)
ஐந்திணை வகைகள் குறிஞ்சி, முல்லை, மருதம் ,நெய்தல், பாலை (5 Vagai Nilangal - Kurinji, Mullai, Marutham, Neithal, Paalai ) தமிழ் இலக்கணத்தில் ஐந்திணை நிலங்கள் என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. இதில் குறிஞ்சி என்பது மலையையும் மலை சார்ந்த இடத்தையும், முல்லை என்பது காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த இடத்தையும், மருதம் என்பது வயல் மற்றும் வயல் சார்ந்த இடத்தையும், நெய்தல் என்பது கடல் மற்றும் […]
மேலும் படிக்க