திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 4
திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-4ல்., 9. மோனம் நீங்கு சருக்கம். 10. தவம் காண் சருக்கம். 11. திருமணம் பேசு சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 9. மோனம் நீங்கு சருக்கம்: சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கும் ஞான உபதேசத்தை நிறைவு செய்து, அருளாசி வழங்கி அனுப்பிவிட்டு, கயிலைக்கு வெளியே இருந்து ஓலமிட்டுக் கொண்டிருக்கும் பிரம்மனையும், இந்திராதி தேவர்களையும் அழைத்து வரும்படி பரமேஸ்வரன் நந்திதேவருக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். உடனே நந்தி தேவரும் வெளியே சென்று […]
மேலும் படிக்க