
திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில்
பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோயில்(Tirunelveli Palayam Salai Kumaraswamy Temple) மூலவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ பாளையஞ்சாலைக்குமார சுவாமி. உற்சவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சண்முகர். தீர்த்தம்: சிந்துபூந்துறை தாமிரபரணி தீர்த்தக்கட்டம். பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில் வரலாறு: (Palayansalai Kumaraswamy Temple) முற்காலத்தில் தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குறுக்குத்துறை என்னும் ஊரில் சிலைகள் வடிக்கும் சிற்பக்கலைஞர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். இங்கிருந்து […]
மேலும் படிக்க