தாமிரபரணி ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு ஆண்டு முழுவதும் வற்றாமல் பாய்ந்து கொண்டிருப்பதால் "ஜீவ நதி" என்ற சிறப்பைப் பெறுகிறது. முன்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்த போது, திருநெல்வேலி மாவட்டத்திலேயே உற்பத்தியாகி, திருநெல்வேலி மாவட்டத்திலேயே கடலில் கலந்துவிடுவதால் "அந்நியன் கைப்படா அந்நீருக்கு இணையும் உண்டோ" என்று ஒரு கவிஞர் தனது பாடலில் தாமிரபரணி நதியைச் சிறப்பித்து […]
மேலும் படிக்க