Ambasamudram Kasipanathar Temple(அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில்)
அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில்(Ambasamudram Kasipanathar Temple) தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமையப் பெற்றுள்ளது அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை உடனுறை காசிப நாதர் திருக்கோவில். இக் கோவில் எரிச்சாளுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமி பெயர்: காசிப நாதர். அம்மை பெயர்: மரகதாம்பிகை. திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தங்கள்: தாமிரபரணியில் காசிப தீர்த்தம், ருத்ர தீர்த்தம், கோகில தீர்த்தம், புழுமாறி தீர்த்தம். சிறப்பு சன்னதிகள்: எரித்தாண்டார், மகா விஷ்ணு. அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில் வரலாறு:(Ambasamudram Kasipanathar Temple […]
மேலும் படிக்க