சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் (Sankarankovil Sankara Narayanar Temple)
பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக திகழும் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு எழுப்பப்பட்ட பழமை வாய்ந்த புகழ்பெற்ற திருக்கோவில் ஆகும். புராண காலத்தில் புன்னை வனம் என்று அழைக்கப்பட்ட இந்த தலம், சங்கர நயினார் கோவில் என்றே அழைக்கப்பட்டு தற்போது சங்கரன்கோவிலாக மருவியுள்ளது. இந்த தலத்துக்கு பூ கைலாயம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு. சுவாமி பெயர்: சங்கர லிங்க சுவாமி. அம்மை பெயர்: கோமதி அம்மை. திருக்கோவில் விருட்சம்: புன்னை […]
மேலும் படிக்க