தென்திருப்பேரை திவ்ய தேசம் (Thenthiruperai Divya Desam)
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஆறாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஏழாவதாகவும் விளங்கும் கோவில் "தென்திருப்பேரை". இது சுக்கிரனின் அம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த கோலம்) உற்சவர் பெயர் : நிகரில்முகில்வண்ணன். தாயார்கள்: குழைக்காதவல்லி, திருப்பேரை […]
மேலும் படிக்க