திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது புளியிலா குழம்பு. இந்த குழம்புக்கு புளி சேர்ப்பதில்லை. புளிப்புச்சுவையும் இருக்காது. அதனால் புளியில்லா குழம்பு என்று பெயர். பத்தியம் இருப்பவர்கள் பெரும்பாலும் புளி சேர்க்கக்கூடாது, என்பதால் பத்தியக்காலத்தில் இக்குழம்பு சேர்க்கப்படும். பத்தியத்திற்காக செய்யப்படும் போது முருங்கைக்கீரை மற்றும் தாளிசம் செய்வது தவிர்த்து செய்வார்கள். புளியில்லா குழம்பு ஒரு வகை தனிருசியாகத்தான் இருக்கும். இதில் முருங்கைக்கீரை சேர்ப்பதால் உடம்புக்கும் நல்லது. இதனை சாதத்திற்கு …
Read More »